காரைக்குடி ‘சுயமரியாதைச் சுடரொளிகள்’ என்.ஆர்.சாமி- பேராண்டாள் ஆகியோரின் மகனும், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தந்தையுமான சாமி.சமதர்மம் தனது 80 ஆவது பிறந்தநாளை (25-06-2023)யொட்டி கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உடனிருந்தார். அப்போது விடுதலை ஈராண்டு சந்தா தொகை ரூ 4000/- த்தினையும் வழங்கினார். உடன் அவரது வாழ்விணையர் ச.ஆனந்தி, மகள் ச.பவானி என்னாரெசு மணியம்மை, மருமகன் ஜெயவர்த்தன் ஆகியோர் உள்ளனர்.(24-06-2023, பெரியார் திடல்)
விடுதலை ஈராண்டு சந்தா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books