சிவகங்கையில் தெருமுனைக் கூட்டம்

Viduthalai
0 Min Read

அரசியல்

தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா விளக்க தெருமுனைக் கூட்டம் 23.6.2023 அன்று மாலை 5 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாசல், சண்முகராஜா கலை அரங்கம் அருகில்,  சிவகங்கை மாவட்ட கழக தலைவர் இரா.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. கழக பேச்சாளர் இரா. பெரியார்செல்வன் சிறப்புரை ஆற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *