கழக தொழிலாளரணி சார்பில் திருவெறும்பூரில் தெருமுனைக் கூட்டம்

viduthalai
1 Min Read

திருவெறும்பூர், ஜூன்5– திருவெறும்பூர் கழக தொழிலாளரணி சார்பில் மே தினவிழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சியின் நான்கு ஆண்டுகால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் மே 31 அன்று மாலை 5.30 மணியளவில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு பெல் தி.தொ.க. பெல் ஆண்டிராஜ் வரவேற்பு ரையாற்றினார். திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினாபால்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் சி.கனகராஜ், மாவட்ட செயலாளர் சு.மகாமணி, கழக தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப் பாளர் வி.சி.வில்வம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ரூபியா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சு.சாந்தி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அறிவுச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் தொடக்கவுரை ஆற்றினார்.

கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்பு ரையாற்றினார். இதில் காட்டூர் கிளைக்கழகத் தலைவர் ரெ.காமராஜ், இரா.மோகன்தாஸ், பெல் ம.ஆறுமுகம், திருவரங்கம் நகர தலைவர் சா.கண்ணன், ஜெயில்பேட்டை தலை வர் மா.தமிழ்மணி, மாவட்ட துணை செய லாளர் சு.ராஜசேகர், மார்க்கெட் பகுதி செயலாளர் அ.நேதாஜி, செல்வம், கல்பாக்கம் இராமச்சந்திரன்,  வழக்கு ரைஞர் முருகேசன், மாவட்ட ப.க. செயலாளர் பி.மலர்மன்னன், மாநகர தலைவர் வ.ராமதாஸ், மாநகர மகளிரணி தலைவர் ரா.பேபி, சித்ரா, வாழவந்தான்கோட்டை தலைவர் விஜயராகவன், துவாக்குடி நகர தலைவர் விடுதலை கிருஷ்ணன், காட்டூர் பெ.ராஜேந்திரன், பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவெறும்பூர் நகர செயலாளர் ஆ.சிவானந் தன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *