‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரியின் 123ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில், ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரி மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ.வீரையன், பட்டுக்கோட்டை நகர தலைவர் பொறியாளர் சிற்பி சேகர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ. ரத்தின சபாபதி, செயலாளர் புலவஞ்சி காமராஜ், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் அ. அண்ணாதுரை, நகரச் செயலாளர் கா. தென்னவன், மாவட்ட ஆசிரியர் அணி தலைவர் என். நடராஜன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ஜெகநாதன், செயலாளர் சண்முகவேல், பட்டுக்கோட்டை அழகிரி பேரன் சுப்பையா ராஜா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books