அந்தியூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

1 Min Read

அந்தியூரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவிற்கு வருகை தரும் ஆசிரியர் அவர்களை வரவேற்பது என கோபி மாவட்ட கலந்துரை யாடல் கூட்டத்தில் முடிவு. 01.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் எதிர்வரும் ஜூன் 15, 16 அந்தியூரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கலந்துரையாடல் நடைபெற்றது.

– – – – –

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதைப் பாராட்டி 31-5-2025 அன்று சேலம் மாவட்ட கழக தோழர்கள் அ.இ. தமிழர் தலைவர், அ.ச.இளவழகன், வீர. மணிமாறன், இமயவரம்பன், இராஜி, வழக்குரைஞர் செல்வகுமார், சேலம் மாநகர செயலாளர் இராவண பூபதி, மேட்டூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சிறீதரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *