காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் காரைக்குடியில் *பெரியார் பேசுகிறார்* என்ற தலைப்பில் மாதாந்திர தொடர் சொற்பொழிவு தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும்.
தலைவர்: துரை. செல்வம் முடியரசன்
செயலாளர்: கொரட்டி வீ. பாலு
அமைப்பாளர்: ஆ. பழனிவேல்ராசன் ஆகியோர் பொறுப்பாளர்களாக இருப்பர்.
– ம.கு.வைகறை, மாவட்ட கழக தலைவர்,
சி செல்வமணி, மாவட்ட கழக செயலாளர்
காரைக்குடியில் விடுதலை வாசகர் வட்டம்
Leave a Comment