மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்டங்களில் மகளிர் பணிகள் தீவிரம் மகளிர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் பட்டியல்

1 Min Read

27.5.2025 சேலம் மாவட்டம் நாயக்கன்பட்டியில், நடந்த கலந்துறவாடல் கூட்டத்தில், மேட்டூர் கழக மாவட்டம் மற்றும் ஆத்தூர் கழக மாவட்டம் சார்ந்த மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்களோடு கலந்து பேசி கீழ்க்கண்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள், மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேட்டூர் கழக மாவட்டம்
மகளிர் அணி

மாவட்ட தலைவர் கை .அறிவுமணி
மாவட்ட செயலாளர் சோ அமராவதி,
மாவட்ட துணைத் தலைவர் ராணி முத்து
மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி

மகளிர் பாசறை

மாவட்டத் தலைவர் சா.ராணி
மாவட்ட செயலாளர் பா.எழில்
மாவட்டத் துணைத் தலைவர் சு.சூர்யா சுரேஷ்
மாவட்டத் துணைச் செயலாளர் ப.விமலா தேவி,
ஆத்தூர் கழக மாவட்டம்

மகளிர் அணி

மாவட்ட தலைவர் தனம் மருத பழனிவேல்
மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி சேகர்

மகளிர் பாசறை

மாவட்ட தலைவர் ஜான்சி சேகர்
மாவட்ட செயலாளர் பிரேமா
ப.காயத்ரி மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளராக, செயல்படுவார்.
பொறுப்பு மாவட்டங்கள்: சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல்,

– சே மெ.மதிவதனி, பா.மணியம்மை
தகடூர் தமிழ்ச்செல்வி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *