27.5.2025 சேலம் மாவட்டம் நாயக்கன்பட்டியில், நடந்த கலந்துறவாடல் கூட்டத்தில், மேட்டூர் கழக மாவட்டம் மற்றும் ஆத்தூர் கழக மாவட்டம் சார்ந்த மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்களோடு கலந்து பேசி கீழ்க்கண்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள், மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் கழக மாவட்டம்
மகளிர் அணி
மாவட்ட தலைவர் கை .அறிவுமணி
மாவட்ட செயலாளர் சோ அமராவதி,
மாவட்ட துணைத் தலைவர் ராணி முத்து
மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி
மகளிர் பாசறை
மாவட்டத் தலைவர் சா.ராணி
மாவட்ட செயலாளர் பா.எழில்
மாவட்டத் துணைத் தலைவர் சு.சூர்யா சுரேஷ்
மாவட்டத் துணைச் செயலாளர் ப.விமலா தேவி,
ஆத்தூர் கழக மாவட்டம்
மகளிர் அணி
மாவட்ட தலைவர் தனம் மருத பழனிவேல்
மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி சேகர்
மகளிர் பாசறை
மாவட்ட தலைவர் ஜான்சி சேகர்
மாவட்ட செயலாளர் பிரேமா
ப.காயத்ரி மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளராக, செயல்படுவார்.
பொறுப்பு மாவட்டங்கள்: சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல்,
– சே மெ.மதிவதனி, பா.மணியம்மை
தகடூர் தமிழ்ச்செல்வி