நாகர்கோவில், ஜூன் 5- குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலைஞர் பிறந்த தின விழா பெரியார் மய்யம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் மாவட்ட பக தலைவர் உ. சிவதானு தலைமையில், பெரியார் பெருந்தொண்டர் ஞா.பிரான்சிஸ், ப.க. மாவட்ட செயலாளர், பெரியார் தாஸ் முன்னிலையில் நடைபெற்றது. கலைஞரின் கலை இலக்கிய பணி, மக்கள் பணி பற்றி உ.சிவதானு சிறப்புரையாற்றினார். கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். பா.சு. முத்து வைரவன், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநகர கழக தலைவர் ச.ச கருணாநிதி ம.செல்வராசு தங்கவேல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் ராஜேஸ் இளைஞரணி செயலாளர் நன்றி நவின்றார்.
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
