பெரியார் விடுக்கும் வினா! (1016)

Viduthalai
0 Min Read

அரசியல்

எந்தக் கருத்தையும் அறிவு கொண்டு சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டு நடக்கின்ற பார்ப்பனர்கள் – ஆத்திகர்களை முட்டாள்கள் என்று கூறாமல் – ‘கடவுள் நம்பிக்கையாளர்கள்’ என்று மழுப்பிக் கூறுவது சரியா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *