கோவிட் : வருமுன்னர் காத்தலே சாலச் சிறந்தது!

viduthalai
0 Min Read

கோவிட் – தொற்று எங்கும் பரவலாகி வருகின்றது. பீதி அடைய வேண்டாம். ஆனால் முன் எச்சரிக்கையுடன் தடுப்பு செயல்களால்! நம்மையும் பாதுகாத்து பிறரையும் பாதுகாக்க நாம் திட்டமிட்டு செயலாற்றுவது முக்கியம்.
1. முகக் கவசமின்றி வெளியே செல்லாதீர்கள்.
2. தள்ளி நின்று பேசுங்கள்.
3. கை கொடுப்பதைத் தற்காலிகமாக தவிர்த்தல் நல்லது!
4. தடுப்பூசியை மருத்துவர்களிடம் அறிவுரை பெற்று அதன்படி போட்டுக் கொள்ளுங்கள்.
5. அடிக்கடி கை கழுவுங்கள்.
வருமுன்னர் காத்தலே சாலச் சிறந்தது!
அன்பு வேண்டுகோள் இது.

கி.வீரமணி
தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை
5.6.2025

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *