மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ. உமாநாத் – செ.பிரியதர்ஷினி வாழ்க்கை இணையேற்பு விழா

viduthalai
1 Min Read

திருத்துறைப்பூண்டி, ஜூன் 4– திருவாரூர் மாவட்டம்  திருத்துறைப் பூண்டி விஜிலா திருமண அரங்கத்தில் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர், தோளாச்சேரி இராம.அர்சுனன் – ஜெயராணி ஆகியோரின் மகன் அ.ஜெ. உமாநாத்துக்கும், வல்லம் என்.செல்வம் – வாசுகி   ஆகியோரின் மகள் செ.பிரியதர்ஷினிக்கும் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் வாழ்க்கை இணை நல் ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்தார்.

திருவாரூர் மாவட்ட தலைவர் சு.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருவாரூர் கழக காப்பாளர் வீர.கோவிந்தராஜ், நாகை கழக காப்பாளர் கி.முருகையன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், திருவாரூர் மாவட்ட செய லாளர் சவு.சுரேஷ், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாவட்ட துணைத் தலைவர் கி. அருண்காந்தி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், ம.மனோஜ், சு.சித்தார்த்தன், ச.பொன்முடி, மு.இளமாறன், தேவ.நர்மதா ஆகியோர் முன்னிலை ஏற்றனர். கோ.செந்தமிழ்செல்வி இணைப்புரையாற்றினார்.

நா.கவிதம்பி அனைவ ரையும் வரவேற்று உரை யாற்றினார். மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன் மணமக்களை அறிமுகம் செய்து உரையாற்றினார். கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் சுயமரி யாதைத் திருமணம் பற்றி விளக்கியும், இணை யர்களை வாழ்த்தியும் சிறப்புரையாற்றினார்.

பசுமை சூழல் பாது காப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஏ.த.மோகன் குமார், வி.சி.க. மாவட் டச் செயலாளர் வெற்றி, அதிமுக ஒன் றிய கவுன்சிலர் எம்.சி.முருகேசன், சி.பி.எம் மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ், த.இளம்பரிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும், உறவினர் களும் பங்கேற்று சிறப் பித்தனர்.

இறுதியில் மாவட்ட மாணவர் கழக தலைவர் கே.அழகேசன் நன்றியுரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *