நாள் : 07.06.2025 சனிக்கிழமை
மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
இடம் : ராயா இராதாகிருஷ்ணன்
ஆடிட்டோரியம் (ராயா கிராண்ட் ஹோட்டல் மாடியில், மகாமக குளம் அருகில்), கும்பகோணம்.
வரவேற்புரை :
வழக்குரைஞர் கு.நிம்மதி
கும்பகோணம் மாவட்டத்தலைவர்
முன்னிலை:
இரா. ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கருத்தரங்கை தொடங்கி வைத்து உரை:
மாண்புமிகு முனைவர் கோவி.செழியன்
உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு
கருத்துரை:
தலைப்பு : சுயமரியாதை இயக்கம் கண்ட களங்கள்
உரை : முனைவர் அதிரடி க.அன்பழகன்
கிராமப்பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர், தி.க
தலைப்பு : இதழ்களின் வழிகாட்டி குடிஅரசு
உரை : பேராசிரியர் நம்.சீனிவாசன்
இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்
தலைப்பு : பண்பாட்டு படையெடுப்பு தகர்ப்பு
உரை : பேராசிரியர் ந.எழிலரசன்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச்செயலாளர்
சிறப்பு அழைப்பாளர்கள்:
சு.கல்யாணசுந்தரம்
தஞ்சை வடக்கு மாவட்டச்செயலாளர், திமுக
மு.சண்முகம் M.P., தொ.மு.ச. தலைவர்,
க.அன்பழகன்
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்
செ.இராமலிங்கம்
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், மயிலாடுதுறை
சுப.தமிழழகன்
துணைமேயர், கும்பகோணம் மாநகராட்சி
நன்றியுரை:
உள்ளிக்கடை சு. துரைராசு
கும்பகோணம் மாவட்டச் செயலாளர்