ஜூன் 7 கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்க கருத்தரங்கம்  

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள் : 07.06.2025 சனிக்கிழமை
மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை

இடம் : ராயா இராதாகிருஷ்ணன்

ஆடிட்டோரியம் (ராயா கிராண்ட் ஹோட்டல் மாடியில், மகாமக குளம் அருகில்), கும்பகோணம்.

வரவேற்புரை :

வழக்குரைஞர் கு.நிம்மதி

கும்பகோணம் மாவட்டத்தலைவர்

முன்னிலை:

இரா. ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

தலைமை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

கருத்தரங்கை தொடங்கி வைத்து உரை:

மாண்புமிகு முனைவர் கோவி.செழியன்

உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு

கருத்துரை:

தலைப்பு : சுயமரியாதை இயக்கம் கண்ட களங்கள்

உரை : முனைவர் அதிரடி க.அன்பழகன்

கிராமப்பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர், தி.க

தலைப்பு : இதழ்களின் வழிகாட்டி குடிஅரசு

உரை :  பேராசிரியர் நம்.சீனிவாசன்

இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்

தலைப்பு : பண்பாட்டு படையெடுப்பு தகர்ப்பு

உரை : பேராசிரியர் ந.எழிலரசன்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச்செயலாளர்

சிறப்பு அழைப்பாளர்கள்:

சு.கல்யாணசுந்தரம்

தஞ்சை வடக்கு மாவட்டச்செயலாளர், திமுக

மு.சண்முகம் M.P., தொ.மு.ச. தலைவர்,

க.அன்பழகன்
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்

செ.இராமலிங்கம்
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், மயிலாடுதுறை

சுப.தமிழழகன்

துணைமேயர், கும்பகோணம் மாநகராட்சி

நன்றியுரை:
உள்ளிக்கடை சு. துரைராசு

கும்பகோணம் மாவட்டச் செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *