சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார் (வேலூர், 31.5.2025)

1 Min Read

திராவிடர் கழகம்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். திமுக பகுதி செயலாளர் பரமசிவம் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். மருத்துவர் தி.ச.முகமது சயி துவக்கவுரையாற்ற, சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண்ணுரிமைப் புரட்சி” என்ற தலைப்பில் பேராசிரியர் மு.சு.கண்மணியும், “சுயமரியாதை இயக்கம் சந்தித்த எதிர்ப்புகள்” என்ற தலைப்பில் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரும், “சுயமரியாதை இயக்க போர் ஆயுதங்கள்” என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனும் உரையாற்றினர். உடன் வி.சடகோபன், வி.இ.சிவக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், ஊமை.ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி, வி.பன்னீர்செல்வம் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *