செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், மாவட்டச் செயலாளர் நரசிம்மன் ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் தலா ரூபாய் 500/- ”பெரியார் உலகம்” நன்கொடையாக வழங்கினர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சுந்தரம். (பெரியார் திடல், 25.05.2025)