வேலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமையில் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (31.5.2025)

0 Min Read

 

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

உடல் நலம் குன்றிச் சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் மீரா ஜெகதீசன் உடல்நலம் குறித்து தமிழர் தலைவர் விசாரித்தார். உடன்: மோகனா வீரமணி, வழக்குரைஞர் துரை, கே.சி. எழிலரசன், அகிலா எழிலரசன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (வடசேரி, 31.5.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *