பெரம்பலூர், மே 31 மேனாள் ஒன்றிய அமைச்ச ரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.இராசா எம்.பி.யின் வாழ்விணையர் மறைந்த மு.அ.பரமேஷ்வரியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆ.இராசா.எம்பி. – அரசு தலைமை கொறடா பா.ராமச்சந்தி ரன், பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க.கண்ணன், சிறீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனி யாண்டி, ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பங்கேற்றோர்
இந்த நிகழ்ச்சியில், குடும்ப உறுப்பி னர்கள் மயூரிஇராசா, ஆ.ராமச்சந்திரன், ஆ.கலியபெருமாள், ஆ.சிவசண்முகம், வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம், ஆசிரியர் ரா.பச்சமுத்து, விஜயாம்பாள்பச்சமுத்து, ரெங்கராஜ், கமலாரெங்கராஜ், அரசு வழக்குரைஞர் சந்தானலெட்சுமி, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர்
சுபா.சந்திரசேகர், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், மாநில பொறி யாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் என்.ராஜேந்திரன், மேனாள் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் மா.இராஜ்குமார், கு.சின்னதுரை, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பொரு ளாளர் கென்னடி, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதி ராஜகாந்தம், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுசெல்வி ராஜேந்திரன், எஸ்.அண்ணாதுரை, அழகு.நீலமேகம், ஆர்.முருகேசன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட தி.மு.க. பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய தி.மு. கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு. கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய தி.மு. கழக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன், அரசு வழக்குரைஞர் ப.செந்தில்நாதன், அரும்பாவூர் பேரூர் தி.மு.கழகச் செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூர் தி.மு.கழகச் செயலாளர் செல்வலெட்சுமி சேகர், லெப்பைக்குடிக்காடு பேரூர் தி.மு. கழகச் செயலாளர் ஏ.எஸ்.ஜாகிர்உசேன், குரும்பலூர் பேரூர் தி.மு. கழகச் செயலாளர் எம்.வெங்கடேசன், வழக்குரைஞர் தமிழ்செல்வன், மாவட்ட இளைஞரணி தி.மு.க. அமைப்பாளர் து.ஆதவன்(எ) ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி தி.மு.க. துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட விவசாய அணி தி.மு.க. அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தி.மு.க. அமைப்பாளர் ஏ.எம்.கே.கரி காலன், மாவட்ட மருத்துவ அணி தி.மு.க. அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட வழக்குரைஞர் அணி தி.மு.க. அமைப்பாளர் கவியரசு, மாவட்ட கலை இலக்கிய பேரவை தி.மு.க. அமைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி தி.மு.க. அமைப்பாளர் வெ.ரமேஷ், மேனாள் தி.மு.க. ஒன்றிய குழுத் தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், மாவட்ட மாணவரணி தி.மு.க. அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மகளிர் அணி தி.மு.க. அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி தி.மு.க. அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தி.மு.க. அமைப்பாளர் ஆர்.குமார், மாவட்ட பொறியாளர் அணி தி.மு.க. அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட தொண்டர் அணி தி.மு.க. அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட மீனவர் அணி தி.மு.க. அமைப்பாளர் விசி.ரவி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி தி.மு.க. அமைப்பாளர் எம்.மணிவாசகம் மற்றும் நீலகிரி, மேட்டுப்பாளையம், அன்னூர் மற்றும் பெரம்பலூர், திருப்பூர், அரியலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.