செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் லோ.குமரன், ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூ.10,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் மற்றும் பொறுப்பாளர்கள். (சென்னை, 23.5.2025)