காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், களியப்பேட்டையில் செயலாற்றி வந்த செங்கல்பட்டு நகர திராவிடர் கழக தலைவரும் களியப்பேட்டையில் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவி பராமரித்து வந்தவருமான
ஜி. தமிழ்மணி நேற்று மாலை (29.05.25) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் இறுதி நிகழ்வு இன்று (30.5.2025) மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றது.
வருந்துகிறோம்

Leave a Comment