கனரக வாகனங்களுக்கு தடை

viduthalai
0 Min Read

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஊட்டியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *