கழகக் களத்தில்

2 Min Read

31-05-2025 சனிக்கிழமை

ஆவடி மாவட்ட கழக இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 04-00 மணி    *இடம்: ஆவடி பெரியார் மாளிகை  *பொருள்: திராவிடர் கழக  மாநில இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல்  மற்றும் இளைஞர் அணி ஆக்கப்பணிகள் * தலைமை: வி.சோபன்பாபு (மாவட்ட இளைஞரணி தலைவர்) *கருத்துரை: சோ.சுரேஷ் (மாநில கழக இளைஞரணி துணை செயலாளர்) * இளைஞர் அணி மற்றும் கழக தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பு: சு.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி.செயலாளர்).

ஆவடி மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5.30 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை* தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்)*தலைப்பு: மாநில தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல், பத்து மற்றும் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற கழக குடும்ப மாணவ – மாணவியருக்கு பாராட்டு, விடுதலை சந்தா * மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்).

1.6.2025 ஞாயிற்றுக்கிழமை

காரைக்குடியில் குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா! உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலையின் 91-ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா! கருத்தரங்கம்

காரைக்குடி: காலை 10.00 மணி *இடம்: குறள் அரங்கம், சண்முகராசா சாலை, காரைக்குடி *வரவேற்புரை: சி. செல்வமணி (மாவட்டச் செயலாளர்) * தலைமை:  ம. கு.வைகறை (மாவட்டத் தலைவர்)  *முன்னிலை: கொ. மணிவண்ணன் (மாவட்டத் துணைத் தலைவர்), ந. ஜெகதீசன் (மாநகரத் தலைவர்) *தொடக்க உரை:  தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்) * நோக்க உரை: உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)  * தலைப்பு: பச்சை அட்டை குடிஅரசு *கருத்துரை: சாமி. திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்) *தலைப்பு:  விடுதலை எனும் அறிவாயுதம்! *சிறப்புரை:
இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: இ. ப. பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்) *  ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் காரைக்குடி கழக மாவட்டம்.

2.6.2025 திங்கள்கிழமை

தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 18ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம் (தாம்பரம் பேருந்து நிலையம்) *தலைப்பு: டாக்டர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்த நாள் கூட்டம் *சிறப்புரை: மருத்துவர் ப.மீ.யாழினி (திமுக மகளிர் அணி மாநில சமூக வளைத்தளம் பொறுப்பாளர்) *தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழக செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *