பெரியார் விடுக்கும் வினா! (1017)

Viduthalai
0 Min Read

அரசியல்

சிவன்-பார்வதி குமாரனாகிய கணபதியின் வாகனமாகிய பெருச்சாளியைக் கண்டால், ஏன் கன்னங் கன்னமாய் அடித்துக் கொள்ளாமல் தடி எடுத்து அடித்துக் கொன்று விடுகிறார்கள்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *