மறைவு

1 Min Read

தருமபுரி மாவட்டம்,கோல்டன் தெரு மத்திய மாவட்ட வி.சி.க செயலாளர் த.கு.பாண்டியனின் தாயார் பொன்னியம்மாள் 25-05-2025 அன்று மறைவுற்றார், அம்மையாருக்கு 26-05-2025 மதியம் 12 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமனால் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரூர் ப.க. மாவட்டத் தலைவர் சா.இராஜேந்திரன், தருமபுரி பக மாவட்டச் செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மேனாள் மாவட்டத் தலைவர்கள் வீ.சிவாஜி, மு.பரமசிவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் மா.முனியப்பன், இளைஞரணி தோழர்கள் அம்ஜத், சிவாஜி சோபா சுரேஷ், சா.குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *