முன்மொழிதல்! வழிமொழிதல்!

1 Min Read

தமிழ்நாடு அரசு – இந்தியாவின் இப்படிப்பட்ட ஒப்பற்ற திராவிட மாடல் அரசு கிடையாது என்று சொல்லக்கூடிய பெருமை மிகுந்த நமது ஒப்பற்ற முதலமைச்சர் தலைமையில் இருக்கும் அரசு, இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய அரசு. அறிஞர்களின் நூல்களை கட்சி வேறுபாடு இல்லாமல், கருத்து மாறுபாடு இல்லாமல் புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கி, அவர்களின் குடும்பங்களுக்கு உரிய தொகையை கொடுக்கிறார்கள். இது மக்களுக்குப் பயன்படக்கூடிய நல்ல பணி. பொள்ளாச்சி உமாபதி, முத்துக்கூத்தன் புத்தகங்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று சொன்னார். அவர் சொன்னதை அனைவர் சார்பாக நான் வழிமொழிகிறேன். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

கலைமாமணி முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழாவில்
 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (25.05.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *