தியாக. முருகன் பணி நிறைவு : ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 நன்கொடை

0 Min Read

ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன்  பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. தனது குடும்பத்தின் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 நன்கொடையை பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரனிடம் அளித்தார்.உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனை செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் உள்ளிட்ட அரியலூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் உள்ளனர். (கூவத்தூர் – ஆண்டிமடம் – 26.5.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *