மக்களுக்கு இன்று ஊட்ட வேண்டியது விஞ்ஞானக் கல்வியேயாகும். அறிவு வளர்ச்சி இல்லாத குறை ஒன்றன்றி – நமக்கு வேறு என்ன குறை உள்ளது? விஞ்ஞான அடிப்படையில் 10 ஆண்டுகள் சற்று ஊக்கத்துடன் உழைத்து வேலை பார்த்தால் நாமும் உலக வல்லரசுகளில் ஒருவராக ஆகி விடுவோம் என்னும் போது அஞ்ஞான மூடநம்பிக்கை சமாச்சாரங்களுக்கு அரசாங்கம் நடத்துவோரே ஊக்கம் அளிக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’