தந்தை பெரியார் அறிவுரை தமிழ் முன்னேற Last updated: May 27, 2025 3:24 pm Published May 27, 2025 SHARE முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டு மானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும். (26.1.1936, “குடிஅரசு”) You Might Also Like ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும் தமிழ் முன்னேற எது தற்கொலை? பிரச்சாரமே பிரதானம் நாத்திகமே நல்வழி TAGGED:குடிஅரசுதமிழ் முன்னேற Share Leave a Comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ - Advertisement - நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்