நன்கொடை

1 Min Read

விடுதலை நாளேடு, உண்மை இதழ், பெரியார் பிஞ்சு, Modern Rationalist ஆகியவற்றிற்கு ஆண்டுச் சந்தா ரூ.4,100 ஆசிரியர் அவர்களிடம் தாம்பரம் சீ. இலட்சுமிபதி வழங்கினார். (25.05.2025)

– – – – –

பெரியார் பிஞ்சு யாழ் பாண்டியன் தனது பிறந்தநாளை (23/05/2025) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ. 500/- நன்கொடை வழங்கினார்.

– – – – –

நன்கொடை

அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் – இலக்குமி இணையரது பேத்தியும், க.எழிலன் – தமிழ்ச்செல்வி இணையரது மகளுமான யாழினி யின் 31 ஆம் பிறந்த நாள் (28.05.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.2000 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.

– – – – –

சைதை லீலாராம்-மஞ்சுளா இணையரின் முதலாம் ஆண்டு வாழ்விணையர் ஏற்பு நாளை யொட்டி ரூ1000/- சைதை வாசு-கலா இணையரின் 37ஆவது வாழ்விணையர் ஏற்பு நாளையொட்டி ரூ. 500/- பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்கள். (17-5-2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *