நன்கொடை

0 Min Read

எனது பணி ஓய்வுப் பலன்கள் கிடைக்கப் பெற்றதன் மகிழ்வாக கீழ்கண்ட அமைப்புகளுக்கு தலா ரூ.1000 நன்கொடை தந்து உதவியுள்ளேன்.
• தாம்பரம் – திருக்குறள் பேரவை
• குரோம்பேட்டை – திருக்குறள் பேரவை
• மறைமலைநகர் – திருக்குறள் பேரவை
• தாம்பரம் – நகைச்சுவை மன்றம்
• வண்டலூர் – தமிழ்ச்சங்கம்
• தென்மொழி – புகழ் செல்வி
• தாம்பரம் – பெரியார் புத்தக நிலையம்
• கூடுவாஞ்சேரி – வள்ளலாளர் திருக்குறள் அமைப்பு
– மா.இராசு, கூடுவாஞ்சேரி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *