பெங்களூருவில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 2023இல் கையகப்படுத்தப் பட்ட மைசூர் அரச குடும்ப நிலத்திற்கு ரூ.3,400 கோடி இழப்பீடு வழங்க கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
எந்த மன்னனும் காடு திருத்தி கழனியாக்கி மதிக்கத்தக்க நிலமாக மாற்றியிருக்கப் போவ தில்லை. எனவே இந்த மன்னர் வகையறா 15.39 ஏக்கர் நிலத்தை யார் யாரிடமிருந்து அபகரித்ததோ தெரியவில்லை. அதற்கு ஒரு ஏக்கருக்கு சுமார் 221 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கச் சொல்கிறது உச்சநீதிமன்றம்.
ஆனால் தலைமுறை தலை முறை யாக மக்கள் வசிக்கிற / சாகுபடி செய்கிற இடங்களையும் நிலங்களையும் வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் அரசு கையகப் படுத்தும்போது கொடுக்கும் இழப்பீடு பாலிடாயில் வாங்கவே பத்தாது என்கிற நிலைமைதான் – ஆதவன் தீட்சண்யா, பொதுச் செயலாளர், த.மு.எ.க.ச.
நட்ட ஈடு ரூ.3,400 கோடி
Leave a Comment