தமிழரின் வீரம், அவர்களது அடிமை நீக்க உணர்ச்சி இவைகளுக்குச் சோதனைக் காலம் என்னும் போது – ஒரு மூச்சு பார்த்துவிட்டு மாய்வோம். நமது பின் சந்ததிக்காவது மனிதத் தன்மையும், மானமும் தேடி வைத்துவிட்டு மறைவோம். இதில் கண்டிப்பாக நாம் பல நூற்றுக்கணக்கில் மாள வேண்டி வந்தாலும் தான் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’