நூலகத்திற்கு புதிய வரவுகள்

1 Min Read

பாவலர் மணி புலவர் ஆ.பழநி அய்யா அவர்கள் எழுதிய 18 நூல்களை அனிச்சம் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அந்த 18 நூல்களையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அனிச்சம் அறக்கட்டளை தலைவர் சாமி.திராவிடமணி (எண் 45/1,2 பெரியார் தோட்டம், இரயில்வே நிலையம் சாலை, பழைய ஜி.எச். அருகில், காரைக்குடி – 630 001) புலவர் ஆ.பழநி அவர்களின் பெயரன் அழகுபாண்டி ஆகியோரால் வழங்கப்பட்டது.

நூல்கள் அனைத்தையும் பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு பெற்றுக் கொண்டோம்.

நூலகத்திற்கு நூல்களை வழங்கியமைக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக்க நன்றி…

– நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல், சென்னை

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *