25.5.2025 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை சிந்தனை மேடை நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்

2 Min Read

மதுரை: மாலை 4 மணி * இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை * பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல் போட்டி – புரட்சிக்கவிஞரின் திரைப்பாடல்கள் (இசையுடன்) யாவரும் பாடலாம் * தலைமை: சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: வீர.பழனிவேல்ராஜன் (மாவட்ட செயலாளர், ப.க.) * தொடக்கவுரை: ஜெ.வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை) * கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல், பத்தாம் வகுப்பு, +2 தேர்வில் வெற்றி பெற்ற கழகத் தோழர்களின் இல்லச் செல்வங்களுக்கு பாராட்டு * நோக்கவுரை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), ச.பால்ராஜ் (மாவட்டத் தலைவர், ப.க.) * பரிசு வழங்குபவர்கள்: தே.எடிசன்ராசா, தலைமை செயற்குழு உறுப்பினர், சே.முனியசாமி (மாவட்டக் காப்பாளர்) * விழா பேருரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),  * நன்றியுரை: சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.), * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்).

26.5.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் 1042 சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழா

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: வீ.குமரேசன் (பொருளாளர்), ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர்) * தலைமையேற்றுச் சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ச.இன்பக்கனி (திராவிடர் கழகம்).

பணி நிறைவு பாராட்டு விழா

கூவத்தூர்: மாலை 4 மணி * இடம்: தூய அன்னை அடைக்கல மாதா வணிக வளாகம், கூவத்தூர் * வரவேற்புரை: க.சிந்தனைச்செல்வன் * தலைமை: எஸ்.வெங்கடேசன் * முன்னிலை: ஆர்.வேல்முருகன், கே.ஆரோக்கியராஜ் * வாழ்த்துரை: முனைவர்
துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), எம்.தனராஜ், ஆரோக்கிய ராஜேஷ் * ஏற்புரை: தியாக.முருகன் (கிளை அஞ்சலக அதிகாரி, கூவத்தூர்) * நன்றியுரை: மு.க.அதியமான்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *