சென்னை வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘‘உலகெங்கும் கலைஞர்’’ எனும் நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், தி.மு.க.பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை வளர்ச்சிக் கழகத் தலைவரும், ‘சட்டக்கதிர்’ ஆசிரியரும், நூல் தொகுப்பாசிரியருமான டாக்டர் வி.ஆர்.சம்பத், தி.மு.க. வழக்குரைஞரணி தலைவர் ஆர்.விடுதலை மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் (சென்னை அண்ணா அறிவாலயம், 22.5.2025).
‘‘உலகெங்கும் கலைஞர்’’ நூலினை முதலமைச்சர் வெளியிட, கழகத் தலைவர் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books