உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக  கூட்டம்

0 Min Read

நாள்: 24.05.2025 சனி காலை சரியாக 9.30 மணி

இடம் : பெரியார் மாளிகை, பேருந்து நிலையம் எதிரில், உரத்தநாடு

தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங்

(மாவட்ட தலைவர்)

தலைப்பு: “சந்திப்போம் -சிந்திப்போம்”

சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன்

(கழக பேச்சாளர்)

ஏற்பாடு:  ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், உரத்தநாடு தெற்கு ஒன்றியம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *