பெரியார் விடுக்கும் வினா! (1655)

viduthalai
0 Min Read

மக்களுக்குச் சினிமா பார்ப்பதில் உள்ள ஆர்வம், உணர்ச்சி, பயன் என்னவோ, அதுதான் இந்த உற்சவங்களைக் காண்பதிலும் இருந்து வருகிறது. சினிமா வந்த பிறகு உற்சவங்களின் பெருமை, மோகம் நல்ல அளவுக்குக் குறைந்துவிட்டது. என்றாலும், அதைப் பழையபடி ஆக்கப் பார்ப்பனர்களும், அரசாங்கமும் அதிக முயற்சி செய்கிறார்கள்; சினிமாவால் ஒழுக்கம் கெடும்; உற்சவத்தால் அறிவே கெடும்; இவையன்றி உருப்படியான பலன் ஏதாகிலும் ஏற்படுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *