கழகக் களத்தில்…!

2 Min Read

25.5.2025 ஞாயிற்றுக்கிழமை
சேத்பட் அ.நாகராசன்
பணிநிறைவு பாராட்டு விழா

சென்னை: காலை 10 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையேற்று சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: இரா.விஜயகுமாரி நாகராசன் (தலைமை ஆசிரியை) * முன்னிலை:
வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத் தலைவர், ப.க.), வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர், ஆவடி), பொன்.சுந்தர் (மாவட்டச் செயலாளர், செய்யாறு), க.இளவரசன் (மாவட்ட செயலாளர், ஆவடி) * வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அ.இளங்கோவன் (செய்யாறு மாவட்டத் தலைவர்), வெ.முரளி (த.அ.போ.கழகம்), வி.வெங்கட்ராமன் (செய்யாறு மாவட்டத் தலைவர், ப.க.), தி.காமராஜ் (செய்யாறு நகரத் தலைவர்) * நன்றியுரை: வி.நா.பனிமலர் நாகராசன் * அழைப்பு: வி.நா.பிரபாகரன், த.மணிமேகலை பிரபாகரன்.

கலைமாமணி-கவிஞர்
ந.மா.முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா

சென்னை: மாலை 4 மணி * இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், இரண்டாம் தளம், கோட்டூர், சென்னை * ந.மா.முத்துக்கூத்தனின் நினைவலைகள் திரையிடல் * வரவேற்புரை: க.மணிமொழி * தலைமையேற்று நூற்றாண்டு மலர் மற்றும் நூல்கள் வெளியிட்டுச் சிறப்புரை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நூற்றாண்டு மலர் பெறுவோர்: கொள்ளுப் பெயர்த்திகள் – பெயரர்கள் * பதவிப்பிரமாணம் நாடக நூல்: பெறுபவர் – சா.அ.சவுரிராசன் (அடையாறு மாணவர் நகலகம்) * கட்டை விரல் நாடக நூல்: பெறுபவர் – மா.உமாபதி (மாநில செயலாளர், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை) * வாழ்த்துரை: திரைப்பட நடிகர் நாசர், விஜயா தாயன்பன் * நன்றியுரை: மு.கலைவாணன்.

ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியனின் புத்தக வெளியீட்டு விழா

ஆரணி: காலை 10 மணி * இடம்: விஜய்சிறீ மகால், 32-5, ஆறுமுகம் தெரு, ஆரணி (ஆவின் பால் கூட்டுறவு எதிரில், ஆரணிபாளையம் * நூல்கள்: நியூட்ரான் நட்சத்திரங்கள் (கவிதைத் தொகுப்பு), விஞ்ஞானப்பூர்வ சிந்தனை (கட்டுரைத் தொகுப்பு), இன்னொரு தாய் (சிறுகதைத் தொகுப்பு) * தொடர்புக்கு: 9943540421.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *