பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் சிறந்த அத்தியாய தலைவர் விருது – முதல்வர் முனைவர் அ.ஹேமலதாவுக்கும், சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் விருது – மாடர்ன் ஆபீஸ் பிராக்டீஸ் துறையைச் சார்ந்த விரிவுரையாளர் ஆர்.லலிதாவுக்கும், சிறந்த மாணவர் அத்தியாய ஆசிரியர் ஆலோசகர் விருது – முதலாம் ஆண்டு விரிவுரையாளர் எஸ்.மைக்கேல்ராஜ்வுக்கும் வழங்கப்பட்டது. மாநில அளவிலான நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் விருதுகள் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் இரா.மணிவண்ணன்; மற்றும் அமைப்பியல் துறை பேராசிரியர் ப.முத்துகுமாரபதிக்கும் வழங்கப்பட்டது. இவ்விருதுகளைப் பெற்ற பேராசிரியர்களுக்கு நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பாராட்டினார். (தஞ்சை, 20.5.2025)
விருதுகளைப் பெற்ற பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியர்களுக்கு நிறுவனத் தலைவர் பாராட்டு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books