குற்றாலம் பயிற்சிப் பட்டறை – குமரி மாவட்டத்திலிருந்து அதிக மாணவர்கள் பங்கேற்க முடிவு

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

குற்றாலத்தில் நடைபெறவுள்ள பெரியாரியல் பயிற்சி முகாமில் குமரிமாவட்டத்தில் இருந்து அதிக மாணவர்களை பங்கேற்க வைக்க குமரிமாவட்ட திராவிடர்கழக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.  பயிற்சி முகாமிற்கு குமரிமாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் ரூ.1000 நன்கொடையினை கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார். உடன் குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் உ.சிவதாணு, செயலாளர் பெரியார் தாஸ், மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், தோழர்கள் கவிஞர் ஹ.செய்க்முகமது, ச.ச. மணி மேகலை உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *