கழகக் களத்தில்…!

viduthalai
1 Min Read

23.05.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 148

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இறைவி  (திராவிடர் கழக மகளிரணி மாநிலத் துணைச் செயலாளர்) *வரவேற்புரை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *  ஒருங்கிணைப்பு: இயக்குநர் மாரி. கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத்துறை) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்:  ம.கவிதாவின் “உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்” * நூல் அறிமுகவுரை :  வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர்) * ஏற்புரை: ம.கவிதா, வி.இ.சிவகுமார் –  பதிப்பாளர் * நன்றியுரை:  பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)  *Zoom: 82311400757 Passcode: PERIYAR

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *