23.05.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 148
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இறைவி (திராவிடர் கழக மகளிரணி மாநிலத் துணைச் செயலாளர்) *வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஒருங்கிணைப்பு: இயக்குநர் மாரி. கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத்துறை) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: ம.கவிதாவின் “உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்” * நூல் அறிமுகவுரை : வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர்) * ஏற்புரை: ம.கவிதா, வி.இ.சிவகுமார் – பதிப்பாளர் * நன்றியுரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *Zoom: 82311400757 Passcode: PERIYAR