நாள்: 25.5.2025 ஞாயிறு (ஒரு நாள்)
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: ஆர்.வி.எஸ்.மகால், கம்பம் சாலை,
காமய கவுண்டன்பட்டி
மாணவர்கள் பதிவு: காலை 9 மணி
தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி
வரவேற்புரை: ப.செந்தில்குமார்
(மாவட்டச் செயலாளர்)
தலைமை: வெ.தமிழ்ச்செல்வன்
(மாவட்டத் தலைவர்)
தொடக்கவுரை: இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
முன்னிலை: நாத்திக பொன்முடி, கறுப்புச்சட்டை நடராசன், பா.முகிலன்
பயிற்சி வகுப்புகள்
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியாரின்
வாழ்க்கை வரலாறு
மா.அழகிரிசாமி
11.00-11.45 சமூகநீதி வரலாறு
முனைவர் வா.நேரு
11.45-12.30 பேய் ஆடுதல், சாமி ஆடுதல்,
அறிவியல் விளக்கம்
டாக்டர் இரா.கவுதமன்
12.30-1.15 தமிழர் தலைவர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
2.15-3.00 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
3.00-3.45 மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
ஈட்டி கணேசன்
4.00-4.45 பார்ப்பன பண்பாட்டு
படையெடுப்பு
முனைவர் க.அன்பழகன்
5.00 நிறைவுரை
இரா.ஜெயக்குமார்
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின்
காணொலி உரை ஒலிபரப்பப்படும்
* 15 வயது முதல் 35 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் பாலின வேறுபாடின்றி பங்கேற்கலாம்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
சான்றிதழ் வழங்கி பாராட்டுரை:
டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனன்
(பொதுக்குழு உறுப்பினர்)
நன்றியுரை: மா.சுரேஷ்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
முன்பதிவுக்கு:
9865959697, 9786392034, 9529285043
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743
ஏற்பாடு:
கம்பம் மாவட்ட திராவிடர் கழகம்