திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-54

3 Min Read

நாள்: 25.5.2025 ஞாயிறு (ஒரு நாள்)

நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இடம்: ஆர்.வி.எஸ்.மகால், கம்பம் சாலை,
காமய கவுண்டன்பட்டி

மாணவர்கள் பதிவு: காலை 9 மணி

தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி

வரவேற்புரை: ப.செந்தில்குமார்
(மாவட்டச் செயலாளர்)

தலைமை: வெ.தமிழ்ச்செல்வன்
(மாவட்டத் தலைவர்)

தொடக்கவுரை: இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)

முன்னிலை: நாத்திக பொன்முடி, கறுப்புச்சட்டை நடராசன், பா.முகிலன்

பயிற்சி வகுப்புகள்

நேரம்                                                                        தலைப்பு

10.00-10.45                                                   தந்தை பெரியாரின்
வாழ்க்கை வரலாறு
                                                             மா.அழகிரிசாமி

11.00-11.45                                                   சமூகநீதி வரலாறு
 முனைவர் வா.நேரு

11.45-12.30                                              பேய் ஆடுதல், சாமி ஆடுதல்,
அறிவியல் விளக்கம்
 டாக்டர் இரா.கவுதமன்

12.30-1.15                                              தமிழர் தலைவர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
      ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

2.15-3.00                                                    தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

3.00-3.45                                             மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
   ஈட்டி கணேசன்

4.00-4.45                                                  பார்ப்பன பண்பாட்டு
படையெடுப்பு
முனைவர் க.அன்பழகன்

5.00                                                           நிறைவுரை
இரா.ஜெயக்குமார்

தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின்
காணொலி உரை ஒலிபரப்பப்படும்

* 15 வயது முதல் 35 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் பாலின வேறுபாடின்றி பங்கேற்கலாம்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

சான்றிதழ் வழங்கி பாராட்டுரை:
டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனன்
(பொதுக்குழு உறுப்பினர்)

நன்றியுரை: மா.சுரேஷ்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)

முன்பதிவுக்கு:
9865959697, 9786392034, 9529285043

ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743

ஏற்பாடு:
கம்பம் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *