பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

0 Min Read

பெரியார் கல்வி நிறுவனங்கள்

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையினை பெரியார் கல்விக் குழுமங்களின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் துவக்கி வைத்து ‘‘சுயமரியாதை இயக்கமும், பெண்ணடிமை ஒழிப்பும்’’ எனும் தலைப்பில் வகுப்பெடுத்தார். உடன்: ஞா. ஆரோக்கியராஜ், முனைவர் இரா.செந்தாமரை, மருத்துவர் இரா. கவுதமன், பேராசிரியர் ப. சுப்பிரமணியன், முனைவர் ந. எழிலரசன், எழுத்தாளர் வி.சி. வில்வம், கீதா, பாக்யலெட்சுமி, முனைவர் வனிதா, சாந்தி, விஜயலட்சுமி, செண்பகவல்லி ஆகியோர். (திருச்சி, 18.5.2025)

பெரியார் கல்வி நிறுவனங்கள்

தமிழர் தலைவருக்கு முனைவர் இரா.செந்தாமரை பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *