கழகக் களத்தில்…!

2 Min Read

19.5.2025 திங்கள்கிழமை
சேலம், மேட்டூர், ஆத்தூர்
மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: மாலை 4 மணி * இடம்: வழக்குரைஞர் வேல்.சோ.அசோகன் இல்லம், டிவிஎஸ் நகர், அஸ்தம்பட்டி, சேலம் * தலைமை: க.சுரேஷ்குமார் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: கோ.கல்பனா (மாநகர செயலாளர்) * முன்னிலை: வீரமணி ராஜு (மாவட்ட தலைவர்), சி.பூபதி (மாவட்டச் செயலாளர்) * வாழ்த்துரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) * கருத்துரை: ப.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), வ.தமிழ்பிரபாகரன் (மாநில  பொதுச் செயலாளர், ப.க.) * தொடக்கவுரை: இரா.மாயக்கண்ணன் (மாநில அமைப்பாளர்) * நன்றியுரை: விக்னேஷ் (மா.து.செயலாளர், ப.க.) * பொருண்மை: ப.க. பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுத்தல், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு மார்டன் ரேசனலிஸ்ட் சந்தா, திராவிட குடும்ப விழா (சேலம், மேட்டூர், ஆத்தூர்).

22.5.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2549

சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தொடக்கவுரை: முனைவர் இளமாறன் * சிறப்புரை: புலவர் தமிழமுதன் * தலைப்பு: புலவர் பா.வீரமணி எழுதிய சிங்கார வேலரும் பாரதிதாசனும் * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: இளவழகன்.

கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * வரவேற்புரை: பீ.ரமேஷ் (மாநகரத் தலைவர்) *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: வை.இளங்கோவன் (குடந்தை மாவட்ட காப்பாளர்), மு.அய்யனார் (தஞ்சை மாவட்ட காப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர், தஞ்சாவூர்), ஆர்.பி.எஸ்-சித்தார்த்தன் (மாவட்ட தலைவர், மன்னார்குடி), பெ.வீரையன் (மாவட்ட தலைவர், பட்டுக்கோட்டை) * பொருள்: 7.6.2025 கும்பகோணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம் தொடர்பாக, தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் தொடர்பாக * நன்றியுரை: பேராசிரியர் க.சிவக்குமார் (குடந்தை மாநகரச் செயலாளர்) * இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை கழக மாவட்ட செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *