செய்தியும், சிந்தனையும்…!

Viduthalai
0 Min Read

‘திடீர் ஞானோதயம் ஏன்?’

l ‘‘குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளை வைத்து தமிழ்நாடு மக்களை அரசியல் கட்சிகள் குழப்புகின்றன.”

– பி.ஜே.பி. அண்ணாமலை பேட்டி

** அப்படியா, ஆடு, மாடுகளுடன் நிம்மதியாக ஊரில் வாழ்கிறேன் என்று சொன்னவருக்கு என்ன ‘திடீர் ஞானோதயம்?’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *