பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராசுவை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு

0 Min Read

நேற்று (16.5.2025) காலை 10 மணிக்கு நாகர்கோவில் -கருங்கல்லில்  பால் வளத் துறை அமைச்சர்  மனோ தங்கராசுவை  மாவட்ட  கழக தலைவர் மா.மு.சுப்ர மணியன், மாவட்ட  கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் சந்தித்து புத்தகங்கள் வழங்கினர்.

11.7.2025 அன்று மாலை நாகர்கோவில் மாநகரில் நடைபெறும்  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தை தொடங்கி வைக்க வருகை தருவதாகவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் பங்கேற்பது பெருமையளிப்பதாகவும் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *