பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராசுவை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு

0 Min Read

நேற்று (16.5.2025) காலை 10 மணிக்கு நாகர்கோவில் -கருங்கல்லில்  பால் வளத் துறை அமைச்சர்  மனோ தங்கராசுவை  மாவட்ட  கழக தலைவர் மா.மு.சுப்ர மணியன், மாவட்ட  கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் சந்தித்து புத்தகங்கள் வழங்கினர்.

11.7.2025 அன்று மாலை நாகர்கோவில் மாநகரில் நடைபெறும்  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தை தொடங்கி வைக்க வருகை தருவதாகவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் பங்கேற்பது பெருமையளிப்பதாகவும் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *