எங்களைத் தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் மக்கள் அறிவு பெறாமல் இருக்கத்தக்க காரியத்தில்தான் கொண்டு செய்பவர்களேயன்றி – நாங்கள் சமுதாய சீர்திருத்தவாதிகள் என்பதால் மக்களுடைய இன்றைய அறிவையே மாற்றியமைக்கப் பாடுபடுவது போன்று – அறிவைத் தீட்டிப் பதப்படுத்துவது போன்று தொண்டு செய்பவர்களாவார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’