பெரியார் விடுக்கும் வினா! (1153)

Viduthalai
0 Min Read

பெரியார் கேட்கும் கேள்வி!

பள்ளிக் கூடங்களை விட வாசக சாலைகள் மிகவும் உயர்ந்தன என்பதோடு மட்டுமல்லாமல் வாசக சாலை களினால்தான் மக்களின் அறிவு பெருக முடியும். பள்ளிக் கூடங்களால் பிழைப்புக்கு வகை செய்து கொள்ளலாம்; அறிவு பெருகுமா?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *