அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’’

1 Min Read

நூல் வெளியீட்டு விழா

மே 17,2025 | சனிக்கிழமை | மாலை 4 மணி அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை.

வரவேற்புரை:
உதயநிதி ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்

நூலினை வெளியிட்டு விழாப் பேருரை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
தி.மு.க.  தலைவர்

நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை:

திக்விஜய சிங் M.P.

மத்தியப் பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர்,

நாடாளுமன்ற கல்வி நிலைக்குழுத் தலைவர்

வெ.கோபால கவுடா
உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி

Dr. மயில்சாமி அண்ணாதுரை
மேனாள் இயக்குநர்,
இந்திய விண்வெளி ஆய்வு மய்யம்

ஏற்புரை:
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மாண்புமிகு தமிழ்நாடு
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

நன்றியுரை : அன்பில் பதிப்பகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *